திருத்துறைபூண்டியில் அரசு பேருந்தும் சுற்றுலா வேனும் மோதி கொண்ட விபத்தில் 4 பேர் பலி,கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த 4 பேர் விபத்தில் பலியான சோகம்,படுகாயமடைந்த 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி,விபத்திற்கான காரணம் என்ன? விபத்தில் உயிரிழந்தவர்கள் யார்? யார்? என போலீசார் விசாரணை.