புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் இருதரப்பு மோதல் தொடர்பாக 14 பேர் கைது,பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் பட்டியலினத்தவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது,பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரின் வீடு தீவைத்து எரிப்பு, கார்கள் அடித்து சேதம்,போதையில் இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதல் இருதரப்பு மோதலாக மாறியதாக காவல்துறை விளக்கம்,இரு சமூக மோதல் தொடர்பாக 14 பேரை கைது செய்து காவல்துறை தீவிர விசாரணை,