அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரை மேலூரில் இருந்து பேரணி.மதுரை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு.தமுக்கம் அருகே அமைந்துள்ள மத்திய அரசின் தலைமை தபால் அலுவலகம் வரை பேரணி.