ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மோசமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசியது. குறிப்பாக ரஜௌரி நகரில் வீசிய பலத்த காற்றால் மரங்கள் முறிந்து விழுந்ததில் வாகனங்கள் சேதமடைந்தன. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே வாகனங்களை இயக்கினர்.