நான்கு சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது என்ற உத்தரவு நிறுத்திவைப்பு,ஜூலை 31ஆம் தேதிவரை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ,ரூ. 276 கோடி சுங்க கட்டண பாக்கி செலுத்தாததால் அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது என ஆணை,உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை நிறுத்தி வைத்தது உயர்நீதிமன்றம்,போக்குவரத்து துறை செயலாளர் பேச்சு நடத்தி வருவதாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தகவல்.