இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான மிலாடி நபி இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.இறைத் தூதரான நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை நினைவு கூர்ந்து, அவர் கடைபிடித்த நல்லொழுக்கங்களை மற்றவர்களும் கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்நன்னாள் கொண்டாடப்படுகிறது.