Also Watch
Read this
By: Web Team
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு நேரத்தை நண்பகலுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு ,
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 7ல் நடைபெற உள்ளது,
காலை 9 மணி முதல் 10.30 மணி வரை குடமுழுக்கை நடத்த கோயில் நிர்வாகம், அறநிலையத்துறை முடிவு,
குடமுழுக்கு நேரத்தை நண்பகல் முகூர்த்தமான 12.05 மணி முதல் 12.45 மணிக்குள் மாற்ற கோரிக்கை ,
இந்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில் உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved