அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி இந்த செயலிக்கு ஜோ பைடன் அரசு அண்மையில் தடை விதித்தது. ஆனால் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட டிரம்ப், மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு டிக்டாக் செயலிக்கு 90 நாட்களுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என அறிவித்திருந்தார்.