சட்டவிரோத நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபரை துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்த போலீஸ்,தகராறின் போது, இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் வானில் சுட்டு மிரட்டிய நபர்,ஹரிஸ்ரீ என்ற நபர் துப்பாக்கியால் வானில் சுட்டு மிரட்டியதாக சக்திவேல் என்பவர் புகார்,துப்பாக்கியை மீட்க சென்றபோது, ஹரிஸ்ரீ தப்பிக்க முயன்று போலீசாரை நோக்கி சுட்டதாக தகவல்,தற்காப்பிற்காக போலீசார் ஹரிஸ்ரீ இடதுகாலில் துப்பாக்கியால் சுட்டதில் மருத்துவமனையில் அனுமதி.