அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலை விரிவாக்கத்திற்கு செட்டிகுளம் பகுதி மக்கள் எதிர்ப்பு ,செட்டிகுளம் பகுதி மக்களை வீடுகளை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு ,புதுச்சேரி அருகே வீடுகளை பூட்டிக் கொண்டு வெளியில் வராமல் கதறி அழும் மக்கள் ,எரிவாயு சிலிண்டரை பற்றவைத்து விடுவோம் என மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ,வீடுகளை இடிக்கும் நடவடிக்கையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குண்டுக்கட்டாக கைது.