தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா ஜூலை மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உள்ளிட்டோரும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.