Also Watch
Read this
Posted on: Mar 01, 2025 03:33 PM
By: Srini Vasan
கன்னியாகுமரி மாவட்டம் இனையம்புத்தன்துறை பகுதியில் மின் வயரில் ஏணி உரசி 4 பேர் பலி,
திருவிழா நடைபெற இருந்த தேவாலயத்தின் முன்பு மின் வயரில் இரும்பு ஏணி உரசி 4 பேர் பலி,
புனித அந்தோணியார் ஆலய திருவிழாவுக்காக அலங்கார வேலையில் ஈடுபட்டிருந்தபோது கோர விபத்து,
12-வது நாள் திருவிழாவான இன்று இரவு தேர் பவனி நடைபெற உள்ள நிலையில் சோகம்,
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved