news-tamil-logo

3/22/2026, 9:34:10 AM

news-tamil-logo
more
Advertisement
Home news நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது.. பாரத்போல் துவக்க விழாவில் அமைச்சர் அமித் ஷா பேச்சு
tv

Also Watch

tv

Read this

நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது.. பாரத்போல் துவக்க விழாவில் அமைச்சர் அமித் ஷா பேச்சு

அமைச்சர் அமித் ஷா பேச்சு

Posted on: Jan 07, 2025 03:23 PM

30

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

பாரத்போல் துவக்க விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய புலனாய்வு அமைப்புகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தப்பியோடியவர்களைக் கண்டுபிடிக்கும் நேரம் வந்துவிட்டதாக தெரிவித்தார்.

இண்டர்போலில் உள்ள 195 உறுப்பு நாடுகளிடம் இருந்து தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், தகவல்களை பெறவும் புதிய போர்டல் அனுமதிக்கும் எனவும் தெரிவித்தார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
0 min agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved