பீகாரில் ஆசிரியரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெகுர்சராய் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியரான அவ்னீஷ் குமார், பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு, குன்ஜன் என்ற இளம்பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது.