news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news சேறு நிறைந்த வயலில் நடந்த காளை பந்தயம்... காளை பந்தயத்தை கண்டு ரசித்த பொதுமக்கள்
tv

Also Watch

tv

Read this

சேறு நிறைந்த வயலில் நடந்த காளை பந்தயம்... காளை பந்தயத்தை கண்டு ரசித்த பொதுமக்கள்

ரஜௌரி, ஜம்மு காஷ்மீர்

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jammu and Kashmir.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரியில் சேறு நிறைந்த வயலில் நடத்தப்பட்ட காளைப் பந்தயத்தை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

ரஜௌரின் தனோர் ஜரல்லான் கிராமத்தில் நெல் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பாரம்பரிய விளையாட்டான காளைப் பந்தயத்திற்கு விவசாயிகள் ஏற்பாடு செய்தனர்.

இதில் சேறு நிறைந்த வயலில் ஜோடியாக பூட்டப்பட்ட காளைகளை போட்டியாளர்கள் விரட்டி சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பனிச்சரிவு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

0
2 hrs 8 mins agoshare
மிகப்பெரிய அளவிலான பனிச்சரிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved