திருப்பதியில் வங்கிக்குள் புகுந்த நபர் கத்தியை கழுத்தில் வைத்து பணம் கேட்டு மிரட்டியபோது, கேசியர் கத்தியதால் தப்பி செல்ல முயன்ற போது காவலரிடம் சிக்கி தர்ம அடி வாங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பணத்தை கொள்ளையடிக்க வந்து வசமாக சிக்கிய கொள்ளையனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.