news-tamil-logo

3/24/2026, 5:54:07 AM

news-tamil-logo
more
Advertisement
Home news சுற்றுலா பயணிகளின் பேருந்தில் ஏற முயன்ற சிறுத்தை.. பீதியில் கூச்சலிட்ட சுற்றுலா பயணிகள்
tv

Also Watch

tv

Read this

சுற்றுலா பயணிகளின் பேருந்தில் ஏற முயன்ற சிறுத்தை.. பீதியில் கூச்சலிட்ட சுற்றுலா பயணிகள்

பெங்களூரு, கர்நாடகா

Posted on: Mar 26, 2025 07:25 AM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

கர்நாடக மாநிலம் பன்னேருகட்டா தேசியபூங்காவில், சுற்றுலா பயணிகளின் பேருந்தில் சிறுத்தை ஏற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பன்னேருகட்டா தேசிய வனவிலங்குகள் பூங்காவில் உள்ள விலங்குகளை அருகில் சென்று பார்வையிடும் வகையில் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்தில், சிறுத்தை ஒன்று ஏற முயன்றது. இதனால் அச்சமடைந்த சுற்றுலா பயணிகள் பீதியில் கூச்சலிட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மக்களைக் காக்க பிரதமர் மோடி தயாரா?

0
0 min agoshare
cm twittbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved