ஒடிசா மாநிலம் பலாசோர் மாவட்டத்தில் உள்ள கோபர்தன்பூர் கிராமத்தில், பழங்குடியின மக்களை மதமாற்றம் செய்ய முயன்றதாக கூறி 2 பெண்கள் உள்ளிட்ட மூவரை, கிராம மக்கள் மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த மூவரையும் மீட்டனர்.