news-tamil-logo

3/23/2026, 3:01:55 PM

news-tamil-logo
more
Advertisement
Home news அதிபர் தேர்தல் வாக்கு பெட்டிகளில் தீ.. மர்ம நபர்களின் சதியாக இருக்கலாம் என விசாரணை
tv

Also Watch

tv

Read this

அதிபர் தேர்தல் வாக்கு பெட்டிகளில் தீ.. மர்ம நபர்களின் சதியாக இருக்கலாம் என விசாரணை

அமெரிக்கா

Posted on: Oct 29, 2024 05:28 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக வாஷிங்டன் மற்றும் ஓரிகான் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டு இருந்த மூன்று வாக்கு பெட்டிகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மர்ம நபர்களின் சதியாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கடந்த 8ஆம் தேதி Vancouver பகுதியில் வைக்கப்பட்ட வாக்குபெட்டிகளில் ஏற்பட்ட தீ விபத்தை ஒத்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

துர்நாற்றத்துடன் ஓடும் கழிவு நீரால் தொற்று ஏற்படும் அபாயம்

0
30 mins agoshare
NAGORE Darga








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved