ஹங்கேரியில் நாய்கள் கிறிஸ்துமஸ் தாத்தா காஸ்டியூமில் உரிமையாளர்களுடன் ஊர்வலம் சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களும், அவற்றின் உரிமையாளர்களும் சாண்டா உடையுடன் பங்கேற்றனர்.