கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த லியாவின் உடலுக்கு ஊர்மக்கள் அஞ்சலி.குழந்தை லியாவின் உடல் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.குழந்தை லியாவின் உடலை கண்டு தலையில் அடித்து கொண்டு அழும் உறவுகள்.குழந்தை லியாவின் உடல் அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.