news-tamil-logo

3/23/2026, 8:19:49 AM

news-tamil-logo
more
Advertisement
Home news சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் ஓட்டுநர் சடலமாக மீட்பு.. உயிரிழப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை
tv

Also Watch

tv

Read this

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் ஓட்டுநர் சடலமாக மீட்பு.. உயிரிழப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை

ஆலுவா, கேரளா

Posted on: Oct 02, 2024 11:24 AM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆலுவா, கேரளா

கேரள மாநிலம் தோட்டக்காடுகரையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் இருந்து ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை போலீசார் சோதனை செய்தபோது ஓட்டுநர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

அவரது உடலை கைப்பற்றிய போலீசார் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாராயணசாமிக்கு சீட் இல்லை, வைத்திலிங்கம் வீடு முற்றுகை

39
32 mins agoshare
pondy protestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved