திருச்சி மாவட்டம் முசிறி அருகே வேலம்பட்டியில் கோபிநாத் என்ற இளைஞர் எரித்துக் கொலை,வயலில் உள்ள வீட்டின் முன்பு வாசலில் உறங்கிக் கொண்டிருந்த கோபிநாத் எரித்துக் கொலை,கட்டிலில் படுத்து உறங்கிய கோபிநாத் கட்டிலில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை,கொலைக்கான காரணம் குறித்து முசிறி டிஎஸ்பி மற்றும் போலீசார் விசாரணை.