அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சூமோட்டோ வழக்கு.தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம் இன்றே விசாரணை.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு விசாரணைக்கு எடுத்தது.சென்னை மாநகர காவல் ஆணையர், அண்ணா பல்கலை பதிவாளர் பிரதிவாதிகளாக சேர்ப்பு.