உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. சாஹிபாபாத்தில் உள்ள மோகன் நகர் பார்ஷ்வநாத் கமிட்டி அருகே கார் சென்று கொண்டிருந்த போது காரில் தீப்பற்றியது. தீயைணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைப்பதற்குள் கார் முற்றிலுமாக எரிந்து சேதமானது.