தூத்துக்குடி மாவட்டம் மீரான்குளத்தில் சாலை ஓரம் இருந்த திறந்தவெளி கிணறால் விபரீதம்,8 பேருடன் வந்த ஆம்னி வேன், கிணற்றுக்குள் பாய்ந்து மூழ்கியது - 3 மணிநேரமாக மீட்புப் பணி,ஜெர்சோன், ஜெஸிட்டா, ஷைனி கிருபாகரன் ஆகிய 3 பேர் காரில் இருந்து வெளியேறி நீந்தி தப்பினர்,வசந்தா, மோசஸ், ரவி கோவில் பிச்சை, கெஞ்சி அல்கிருபா, ஷாலினி ஆகியோர் காருக்குள் சிக்கினர்,50 அடி ஆழ கிணற்றில் இருந்து மீட்பதில் சவால் - தீயணைப்புத் துறையினருடன் மக்கள் வாக்குவாதம்.