Also Watch
Read this
Posted on: Mar 11, 2025 11:37 AM
By: Srini Vasan
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 400 பயணிகளுடன் ரயிலை கடத்திய தீவிரவாதிகள்,
ரயிலை கடத்திய தீவிரவாதிகள், குழந்தைகள் மற்றும் பெண்களை மட்டும் விடுவித்துள்ளனர்,
ரயிலில் இருந்த ராணுவ வீரர்கள் 6 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று விட்டதாக தகவல்,
பலூசிஸ்தான் விடுதலை குழு என்ற இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் ரயிலை கடத்தினர்,
100 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள தீவிரவாதிகள், பாக். அரசுக்கு மிரட்டல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved