news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தென்காசி தமிழக - கேரள எல்லையில் காட்டாற்று வெள்ளம்... காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பைக்
tv

Also Watch

tv

Read this

தென்காசி தமிழக - கேரள எல்லையில் காட்டாற்று வெள்ளம்... காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பைக்

தென்காசி

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tenkasi

தென்காசியில் தமிழக - கேரள எல்லைப்பகுதியில் செங்கோட்டையிலிருந்து அச்சன்கோவில் செல்லும் சாலை அருகே திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் இருசக்கர வாகனம் அடித்துச் செல்லப்பட்டது.

வனத்துறை ஊழியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பைக்கை மீட்டனர்.

அப்பகுதியில் மூன்று ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.


இதையும் படியுங்கள் : திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்... கும்பாபிஷேக விழாவில் தமிழில் வேள்வி நடத்த அனுமதி கோரிய வழக்கு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சர் கே.என்.நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி முடிவு!

8
16 hrs 37 mins agoshare
kn nehrubutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved