கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துனர்கள் திடீர் போராட்டம்,தங்களை நிரந்தர பணியாளர்களாக மாற்றக் கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டம்,50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பேருந்து நிலையத்தில் போலீஸ் குவிப்பு,சென்னையில் உள்ள 33 பணிமனைகளை சேர்ந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணிப் புறக்கணிப்பு.