டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து வழக்கு,சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரிய வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு,நாளை மறுநாள் தீர்ப்பு வழங்குவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு,மொத்தம் 41 FIR-களின் மதிப்பு ரூ.30 லட்சத்தை கூட தாண்டவில்லை - டாஸ்மாக் தரப்பு,இந்த தகவலை நாங்களே அளித்திருப்போம், எதற்காக 60 மணிநேரம் சோதனை - டாஸ்மாக் தரப்பு.