டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு,வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு - விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு,மத்திய மாநில அரசுகள், சிபிஐ, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு,சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு.