நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் திகழ்ந்து வருகிறது.விவசாய வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.பருப்பு உற்பத்தியில் 6 ஆண்டுகளில் தன்னிறைவு அடைய இலக்கு.தன் தன்யா கிருஷி திட்டம் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.