வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்,இலங்கை கடற்படையால் கைதாகியுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்திடுக,தமிழக மீனவர்கள் 17 பேர் , படகுகளை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,இலங்கையை சேர்ந்தவர்கள் நாகை மீனவர்களை தாக்கியது குறித்தும் நடவடிக்கை வேண்டும்.https://www.youtube.com/embed/Wgy9dpiQEwA