தமிழக மக்களுக்கு ஓரவஞ்சனை செய்வதை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்- முதல்வர்.தமிழகத்தை வஞ்சிக்க கூடாது என நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் முழக்கம்-முதல்வர்."இனியும் மத்திய அரசு திருந்தவில்லை என்றால் தமிழகம் மீண்டும் பதிலடி கொடுக்கும்"."தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பர் என்பது உறுதி".திமுகவை எதிர்த்தவர்கள் வாயடைக்கும் வகையில் தமிழக MPக்களின் செயல்பாடு - முதல்வர்.