திவால் நிலையில் தமிழக அரசு இருக்கிறதா என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் - அண்ணாமலை.385 மாவட்ட கல்வி அலுவலகங்களில் இணையதள இணைப்புக்கான கட்டணம் செலுத்தப்படவில்லை - அண்ணாமலை.இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிப்பு - அண்ணாமலை.திமுக ஆட்சியில், தமிழகம் கடன்கார மாநிலமாக மாறியிருக்கிறது - அண்ணாமலை.நேரடி வருமானம், ஜிஎஸ்டியில் தமிழகத்தின் பங்கு நிதிகளை தமிழக அரசு என்ன செய்கிறது அண்ணாமலை.