பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் SV சேகர் முறையீடு ,சம்பந்தப்பட்ட பெண் பத்திரிக்கையாளிடம் நேரடியாக மன்னிப்பு கோருகிறேன் - எஸ்.வி.சேகர் ,தனது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் முறையீடு ,எஸ்.வி.சேகரின் முறையீட்டை ஏற்று அவர் சரண் அடைவதற்கு ஜூலை வரை அவகாசம் ,எதிர்மனுதாரராக புகார் அளித்த பெண் பத்திரிக்கையாளரையும் இணைக்க வேண்டும் என உத்தரவு .