மதுரை வெளிச்சநத்தத்தில் 45 அடி உயர விசிக கொடிக் கம்பம் திறக்கப்பட்டதால் எழுந்த பிரச்னை,அனுமதி இன்றி விசிக கொடி கம்பம் அமைத்ததை தடுக்கவில்லை என வருவாய் அலுவலர்கள் மீது நடவடிக்கை,விஏஓ உதவியாளர், விஏஓ வருவாய் ஆய்வாளர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு,துணை தாசில்தாரிடம் விளக்கம் கேட்பு - நடவடிக்கையை கண்டித்து வருவாய் ஊழியர்கள் போராட்டம்.