ஆளுநர் வெளியேறியதற்கு விளக்கம் அளித்து பதிவிட்ட பதிவை நீக்கியது ஆளுநர் மாளிகை,பதிவிட்ட 10 நிமிடங்களுக்குள் பதிவை நீக்கியது ஆளுநர் மாளிகை,சட்டப்பேரவையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாட ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார்,முதல்வர், சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தும் மறுத்து விட்டனர் ,ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை படித்து வருகிறார் சபாநாயகர் அப்பாவு.https://www.youtube.com/embed/kr2_0cVdUAE