அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை,கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு,முன்னாள் எம்பி கே சி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கு.