சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் காணப்படும் ஷெரியார் என்ற சிங்கத்தையும், யுகா என்ற புலியையும் நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார். அவற்றின் கவனிப்பு மற்றும் பராமரிப்பு செலவை, அடுத்த மூன்று மாதத்திற்கு அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.