2014ஆம் ஆண்டே அண்ணா பல்கலை வளாகத்தில் ஞானசேகரன் அத்துமீறியதாக புகார்,ஞானசேகரனால் தனது தோழியும் பாதிக்கப்பட்டதாக மாணவி வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்,சில மாணவிகளிடம் ஞானசேகரன் அத்துமீறிய போது சக மாணவர்கள் பிடித்ததாக தகவல்,ஞானசேகரனை பிடித்த மாணவர்கள், கோட்டூர்புரம் போலீசில் ஒப்படைத்ததாக தகவல்,பாலியல் வழக்கு பதியாமல், வழிப்பறி வழக்கு மட்டுமே பதியப்பட்டதாக குற்றச்சாட்டு,மாணவர்களை மிரட்டி அவர்களது பொருட்களையும் ஞானசேகரன் பறித்ததாகப் புகார்.