சென்னை மாநகருக்கு என தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு,சென்னையில் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய முயற்சியில் இறங்கிய தமிழ்நாடு அரசு,சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைப்பு,மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி துணை ஆணையர் ஆகியோருக்கும் இடம்,மாநகராட்சி நல அலுவலர், சிஎம்டிஏ தலைமை செயல் அதிகாரி உள்ளிட்டோரும் ஆணையத்தில் உள்ளனர்.