அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் பேரவைக்கு ஆப்சென்ட்,சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது வரை இருவரும் வரவில்லை,இருவரும் அமரும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள மேஜை கணினிகளும் ON செய்யப்படாமல் உள்ளன.