அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகள் தொடர்பான வழக்கு,கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு,சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு,வழக்கை ஒன்றாக இணைத்தால் விசாரணைக்கு பல ஆண்டுகள் எடுக்கும் -மனுதாரர் தரப்பு.