தந்தை - மகன் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர சமாதான பேச்சுவார்த்தை எனத் தகவல்,ராமதாஸ், அன்புமணி ஸ்ரீகாந்தி ஆகிய 3பேரும் தைலாபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்,ஏற்கனவே ஏப்ரல் 13-ம் தேதி ராமதாஸை சந்தித்து இருந்தார் சைதை துரைசாமி,தற்போதும் தந்தை, மகன் மோதலை முடிவுக்கு கொண்டு வர ஸ்ரீகாந்தி முயற்சி எனத் தகவல்,ராமதாசின் மகளும், அன்புமணியின் சகோதரியுமான ஸ்ரீகாந்தி தைலாபுரம் வருகை.