காங்கோவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். காங்கோ ஜனநாயக குடியரசை கைப்பற்றும் நோக்கில், ருவாண்டா ஆதரவு பெற்ற எம்.23 கிளர்ச்சிப்படையினர் நகரங்கள் மீது படையெடுத்து வருகின்றனர். கோமா நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.