தொழிலாளர்கள் போராட்டத்தால் 750 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சாம்சங் தகவல்.ரூ.750 கோடி இழப்பு ஏற்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தகவல்.தொழிற்சங்க பதிவாளர், ஸ்ரீ பெரும்புதூர் துணை ஆணையருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு.மனு மீதான விசாரணையின் போது சாம்சங் நிறுவனம் தகவல்.