news-tamil-logo

3/21/2026, 9:50:25 PM

news-tamil-logo
more
Advertisement
Home news HCL நிறுவனத்தின் அடுத்த வாரிசாக ரோஷிணி நாடார் நியமனம்.. நிறுவன பங்குகளை மகளிடம் ஒப்படைத்தார் ஷிவ் நாடார்
tv

Also Watch

tv

Read this

HCL நிறுவனத்தின் அடுத்த வாரிசாக ரோஷிணி நாடார் நியமனம்.. நிறுவன பங்குகளை மகளிடம் ஒப்படைத்தார் ஷிவ் நாடார்

HCL நிறுவனத்தில் அதிகார மாற்றம்

Posted on: Mar 09, 2025 05:28 AM

41

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

பிரபல தொழிலதிபர் ஷிவ் நாடார், HCL உள்ளிட்ட தமது நிறுவனங்களில் உள்ள பங்குகளை ஒரே மகளான ரோஷிணி நாடாருக்கு வழங்கி பத்திரம் பதிந்துள்ளார்.

HCL மற்றும் அதன் துணை நிறுவனங்களில் இருக்கும் 47 சதவீத பங்குகளை, மகளுக்கு தான பத்திரமாக கிரயம் செய்து கொடுத்துள்ளார்.

இதை அடுத்து HCL நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரராகவும், அதன் கட்டுப்பாட்டாளராகவும் ரோஷிணி நாடார் மாறியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
5 hrs 9 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved