இந்திய அணியின் மூத்த வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஒப்பந்தத்தில் மாற்றம் இல்லை என பிசிசிஐ விளக்கமளித்துள்ளது . டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தத்தில் 'ஏ' பிளஸ் பிரிவிலேயே இருவரும் தொடருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.