Also Watch
Read this
By: Web Team
திருப்பூர் அருகே வரதட்சணைக் கொடுமையால் ரிதன்யா என்ற பெண் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம்,
ரிதன்யாவின் கணவன், மாமனார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது மாமியார் கைது ,
ரிதன்யாவின் மாமியார் சித்ரா தேவியை தற்போது கைது செய்த சேயூர் போலீசார் ,
உடல் நல குறைவை காரணம் காட்டி கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய சித்ரா தேவி ,
போலீசார் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக புகார் எழுந்த நிலையில் தற்போது கைது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved